கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரியர் – அதிபர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது