follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள்

மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள் [VIDEO]

Published on

இலங்கை மத்திய வங்கியின் பிரச்சினை தீர்க்கும் நிலையத்தில் ஐம்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது உள்ளக விசாரணை எனவும் உதவி அரசாங்க அதிபர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...