follow the truth

follow the truth

September, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமில்கோ நிறுவனம் நட்டத்தில்

மில்கோ நிறுவனம் நட்டத்தில்

Published on

மில்கோ ஸ்ரீலங்கா ஃப்ரீலான்சர்ஸ் சங்கத்தின் கருத்துப்படி, இலாபத்தில் இயங்கி வந்த மில்கோ, தற்போதைய தலைவர் ரேணுக பெரேராவின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலாபம் ஈட்டிய நிறுவனம் தற்போது கடனில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவச் செயலாளராக இருந்த ரேணுக பெரேரா, மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...