follow the truth

follow the truth

February, 1, 2025
HomeTOP1திருநங்கைகளுக்கு கிரிக்கெட் தடை

திருநங்கைகளுக்கு கிரிக்கெட் தடை

Published on

ஆணாக பிறந்து பெண்களாக இருக்கும் திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் Danielle McGahey இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் அணியில் இடம் பெற்ற முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனை ஆனார்.

29 வயதான அவர் செப்டம்பரில் பிரேசிலுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

இருப்பினும், ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, அவர் இனி சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

U19 உலகக் கிண்ணத் தொடர் – நாளை இறுதி போட்டி

நடப்பு மகளிர் ICC U19 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி...

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி...