follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுநாட்டை முடக்க வீதிக்கு வரும் ஆசிரியர்கள்

நாட்டை முடக்க வீதிக்கு வரும் ஆசிரியர்கள்

Published on

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வி வலயங்கள் முன்பாக ஆசிரியர் – அதிபர் ஆகியோர் பிற்பகல் 2 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை கோரி நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வி வலயங்கள் முன்பாக ஆசியர்களும், அதிபர்களும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் முன்பாக பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுப்படுவோம். ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை பலவந்தமான முறையில் எவராலும் முடக்க முடியாது. நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர் பேராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதித் தேர்தலை போன்றே பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்

மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக...