follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1"அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு"

“அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு”

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் எஸ்.பி.திஸாநாயக்க என ஜனாதிபதி தீர்மானித்தால் அந்த பொறுப்பை நிறைவேற்ற தயாரா என வினவிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரச்சினைக்கு விளையாட்டுத்துறை அமைச்சும் கிரிக்கெட் சபையும் ஒத்துழைப்புடன் தீர்வு காண வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...