follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசீன உர நிறுவனத்தின் கடிதம் சாதாரணமானது : சாகர

சீன உர நிறுவனத்தின் கடிதம் சாதாரணமானது : சாகர

Published on

ஒப்பந்தத்தில் உள்ள ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது சாதாரணமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உர விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம் நட்டஈடு கோரியமை தொடர்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இது ஒரு வர்த்தகச் செயல், ஒரு தரப்பினர் மற்ற தரப்பினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது இயல்பானது. இது தேசத்தின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது” என்று காரியவசம் கூறினார்.

சீன உர நிறுவனம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தவறான விளக்கமளிக்க வேண்டாம் எனவும் அவர் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...