follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுநான் சந்தித்த மிக 'மோசமான' நாடாளுமன்றம் இதுவாகும் - தயாசிறி

நான் சந்தித்த மிக ‘மோசமான’ நாடாளுமன்றம் இதுவாகும் – தயாசிறி

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தாம் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள “மோசமான” பாராளுமன்றம் தற்போதைய பாராளுமன்றம் என்று கூறினார்.

“இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்தது மிகவும் புத்திசாலி மற்றும் அறிவுள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்துத்தான். நான் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன், இது நான் சந்தித்தவற்றிலேயே மோசமான பாராளுமன்றம். சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்படி பேசுவது என்று தெரியவில்லை, அவர்கள் அகங்காரமாக இருக்கிறார்கள். அவர்கள் பேசும் விதமும் நடந்துகொள்ளும் விதமும் அவர்களின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது” என்றார்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிவாகவும், அனைத்து மக்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...