follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசபுகஸ்கந்தை சடலம் : கைதான தம்பதியினர் தடுப்புக்காவலில்

சபுகஸ்கந்தை சடலம் : கைதான தம்பதியினர் தடுப்புக்காவலில்

Published on

சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணபையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனா்.

தம்பதியினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நாளை (07) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனா்.

மாலிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் சாஜி பாதிமா மும்தாஜ் என்றழைக்கப்படும் 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளாா்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...