நாட்டில் சீமெந்தின் விலை அதிகரிப்பை தொடர்ந்து
இறக்காமம் பிரதேசத்தில் இன்று காலை கடை ஒன்றிற்கு சீமெந்து பறிக்க வந்த லொறியை இடைமறித்த மக்கள் 1650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருந்த சீமெந்து மூட்டைகளை 1320 ரூபாய்க்கு வாங்கிச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் சீமெந்து மூட்டைகளை கட்டுபாட்டு விலைகளை மீறி விற்பனை செய்ய முயன்றமையால் இந்த பதற்றநிலை ஏற்பட்டது