follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஇனி சீனி மட்டும் தருவோம் : பந்துல

இனி சீனி மட்டும் தருவோம் : பந்துல

Published on

சதொசவில் சீனி, அரிசி கொள்வனவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய தேவையில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சதொசவில் சீனி, அரிசி வாங்குபவர்கள் ஏனைய பொருட்களை வாங்கினால்தான் இதனை கொள்வனவு செய்ய முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...