follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசீன தூதர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்

சீன தூதர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்

Published on

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை கல்விக்காக சீனாவுக்குத் திரும்பச் செய்வதற்கு வசதியாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இடம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு பிரமுகர்களும் சந்தித்து, தகவல் தொழில்நுட்பம், தொலைதூரக் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தினர்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தமைக்காக கல்வி அமைச்சர் தூதுவருக்கு நன்றி தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...