follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்உலக உணவுப் பொருட்களின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது : ஐக்கிய நாடுகள்...

உலக உணவுப் பொருட்களின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது : ஐக்கிய நாடுகள் சபை

Published on

கடந்த ஆண்டில் 30% இற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகளாவிய உணவு விலைகள் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. ஒக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 10% உயர்ந்த பிறகு காய்கறி எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது.

விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், உயர்ந்த பொருட்களின் விலைகள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் ஆகியவை விலைகள் உயர்வுக்கு காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...