follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

முன்னாள் பிரதமர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மத்திய அரசின் சம்மதத்தைப் பெற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிவிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான் கான் தற்போது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் மற்றும் 5 ஆண்டுகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...