பெசில் ராஜபக்ஷவின் 2015இல் நாட்காட்டி விநியோக வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு நவம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...