follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1வசந்தா ஹந்தபாங்கொட பொஹொட்டுவவில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட்டத்துடன் ஒப்பந்தமானது

வசந்தா ஹந்தபாங்கொட பொஹொட்டுவவில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட்டத்துடன் ஒப்பந்தமானது

Published on

பொஹொட்டுவவின் முக்கிய உறுப்பினராக இருந்த வசந்தா ஹந்தபாங்கொட புதிய கூட்டணியில் இணைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பில் அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா, எஸ். அமரசிங்க மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அவர் குழுவில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபையைக் கூட்டி புதிய கூட்டணிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் இந்த விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பொஹொட்டுவவிலுள்ள பெருமளவிலான தொழிற்சங்கங்கள் புதிய கூட்டணியின் வேலைத்திட்டத்தில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...