follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1வசந்தா ஹந்தபாங்கொட பொஹொட்டுவவில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட்டத்துடன் ஒப்பந்தமானது

வசந்தா ஹந்தபாங்கொட பொஹொட்டுவவில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட்டத்துடன் ஒப்பந்தமானது

Published on

பொஹொட்டுவவின் முக்கிய உறுப்பினராக இருந்த வசந்தா ஹந்தபாங்கொட புதிய கூட்டணியில் இணைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பில் அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா, எஸ். அமரசிங்க மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அவர் குழுவில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபையைக் கூட்டி புதிய கூட்டணிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் இந்த விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பொஹொட்டுவவிலுள்ள பெருமளவிலான தொழிற்சங்கங்கள் புதிய கூட்டணியின் வேலைத்திட்டத்தில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...