follow the truth

follow the truth

September, 24, 2024
HomeTOP1நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் இந்திய விமானப்படையின் விமானங்கள் இலங்கை வந்தடைந்தது

நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் இந்திய விமானப்படையின் விமானங்கள் இலங்கை வந்தடைந்தது

Published on

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் இந்திய விமானப்படையின் இரண்டு சரக்கு விமானங்கள் இன்று வியாழக்கிழமை (4) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (ஐகுகுஊழு) இலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது சரக்கு இதுவாகும்.

முதல் விமானம் ஐகுஊ-8 னு21 44,730 கிலோகிராம் நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் அதிகாலை 12:06 மணிக்கு இலங்கையை அடைந்தது.

இரண்டாவது விமானம் 44,733 கிலோகிராம் நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் அதிகாலை 3:02 மணிக்கு இலங்கையை அடைந்தது.

கொழும்பில் உள்ள விவசாய அமைச்சின் களஞ்சியசாலைக்கு இது கொண்டு செல்லப்படவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

முட்டை விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளது 

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு...

புதிய பிரதமர் பதவியேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர்...