follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஎல்ல - பசறை வீதி முழுமையாக பூட்டு

எல்ல – பசறை வீதி முழுமையாக பூட்டு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக எல்லயிலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக பசறை – நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனவே, சாரதிகள் பசறை – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...