follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉலகம்எத்தியோப்பியாவில் அவசரகால நிலை

எத்தியோப்பியாவில் அவசரகால நிலை

Published on

எத்தியோப்பியாவின் அமைச்சரவை உடனடியாக நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

தலைநகரையும் தம்மையும் பாதுகாக்கத் தயாராகுமாறு குடிமக்களுக்கு அடிஸ் அபாபாவில் உள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயில் இருந்து போராளிகள் நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் அணிவகுத்து வருவதனால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி பல நகரங்களைக் கைப்பற்றியதாகக் கூறியதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந் நிலையில் வடக்கு எத்தியோப்பியாவின் பெரும்பகுதி தகவல் தொடர்பு முடக்கத்தில் உள்ளது மற்றும் பத்திரிகையாளர்களுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய ஆர்ஜென்டீனா

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர்...

டிரம்பின் காசா அறிக்கைக்கு வெள்ளை மாளிகை விளக்கம்

காசா பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, அதைப் பிடிக்க வேண்டும்...

ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை

பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை...