follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP1GMOA மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே விசேட கலந்துரையாடல்

GMOA மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே விசேட கலந்துரையாடல்

Published on

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரத் துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...