follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி கடிதம் மூலம் அறிவிப்பு

இன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி கடிதம் மூலம் அறிவிப்பு

Published on

இன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று (03) காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகப் போவதில்லை என தந்தை தனது சட்டத்தரணிகள் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ குணவர்தனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத்தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமே பிரதமர் வேட்பாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இது...

ரொஷான் குணதிலக்க பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை...

மஹிந்த அமரவீர தனது அலுவலகத்தையும், பயன்படுத்திய வாகனத்தையும் கையளித்தார்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின்...