follow the truth

follow the truth

February, 12, 2025
Homeஉலகம்இந்தியாவுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி கைது

இந்தியாவுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி கைது

Published on

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் அத்தியாவசிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ISIS பயங்கரவாதி ஒருவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர், புதுடெல்லியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி இன்று (02) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷாபி உசாமா என்ற ஷாநவாஸ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் யாத்திரை – இனி குழந்தைகளுக்கு அனுமதியில்லை

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று...

குவாத்தமாலா பஸ் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில்  50 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் அதிகமானவர்களுடன்...

அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கனடா,...