follow the truth

follow the truth

March, 21, 2025
HomeTOP1வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காக கடற்படையினர் தயார் நிலையில்

வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காக கடற்படையினர் தயார் நிலையில்

Published on

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பவும், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திலிருந்து மீட்பதற்காக, தென் கடற்படை கட்டளை தலா ஒரு நிவாரணக் குழுவாக காலி, அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கும் கம்புருபிட்டிய பகுதிக்கு இரண்டு நிவாரணக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் மேலதிக நிவாரண குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ள

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

தாக கடற்படை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...