follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1ஒப்பந்தம் குறித்த ரயில் சாரதிகளின் அறிவிப்பு

ஒப்பந்தம் குறித்த ரயில் சாரதிகளின் அறிவிப்பு

Published on

தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என நம்புவதாக லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன வியந்துவா தெரிவித்தார்.

கடந்த நாட்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ரயில்வே பணிப்புறக்கணிப்பில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பரிபோனமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...