follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டம் தோல்வி

அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டம் தோல்வி

Published on

அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டத்திற்கு 21,045 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், கடந்த வருட இறுதி வரை இத்திட்டத்தினால் எதிர்பார்த்த பலன்களை பெற முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.

வெள்ள அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்கு அருவக்காலு சுகாதார குப்பை சேகரிப்பு நிலையம் பொருத்தமான அமைப்பை தயாரிக்கவில்லை எனவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த இயந்திரங்கள் கடந்த ஆண்டு இறுதிவரை மீட்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...