follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1அரிசி விலை கட்டுப்பாடும் சவாலாக உள்ளது

அரிசி விலை கட்டுப்பாடும் சவாலாக உள்ளது

Published on

எதிர்வரும் காலத்தில் அரிசியின் விலை மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்து இருப்பு வைக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் வருடத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசம் நெல் அல்லது அரிசி கையிருப்பு இல்லாததால் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...