follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1அரசாங்கத்தின் மீதான சைபர் தாக்குதல் குறித்த விசாரணை

அரசாங்கத்தின் மீதான சைபர் தாக்குதல் குறித்த விசாரணை

Published on

இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் gov.lk என்ற டொமைன் பெயரில் மின்னஞ்சல் அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் திகதி நடத்துமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பாடல் முகவர் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தரவு இழப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு அதன் நிதி மதிப்பு உட்பட பல அம்சங்களின் கீழ் இந்த விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...