follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1புகையிரத தொழிற்சங்கம் ஒன்று நாளை வேலை நிறுத்தத்தில்

புகையிரத தொழிற்சங்கம் ஒன்று நாளை வேலை நிறுத்தத்தில்

Published on

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு புகையிரத இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்தக் கோரி நீண்ட நாள் கோரிக்கை விடுத்து, 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில், நல்ல பதில் கிடைக்காததால், இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கம், இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில் விளக்கமறியல் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம்...

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...