follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுநாங்கள் சிறியவர்களாக இருந்தபோது பிரான்ஸ் மட்டுமே பெரிய கோபுரங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால்...

நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது பிரான்ஸ் மட்டுமே பெரிய கோபுரங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் அதனை நாமும் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

Published on

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றதா அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமை எமது தவறா என்பதை இந்நாட்டு இளைஞர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இளைஞர்களின் மறைக்கப்பட்ட திறமைகள் மற்றும் அவர்களின் தேசிய பங்களிப்பை மதிப்பிடுவதற்காக பெண்கள் முகாமைத்துவ நிறுவனம் (றுஐஆ) மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (Nலுளுஊ) இணைந்து ஏற்பாடு செய்த ‘புதிய தலைமுறை விருதுகள் 2021’ விழாவில் அமைச்சர் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்

பிரான்ஸால் மட்டுமே கோபுரங்கள் அமைக்க முடியும் என நாம் சிறுவயதில் நினைத்தாலும், நாங்களும் கோபுரங்களை கட்டியுள்ளோம் என அமைச்சர் நினைவுபடுத்தினார்.

கடலை நிரப்பி நகரங்களை உருவாக்க முடியாவிட்டாலும் மத்திய கிழக்கால் முடியும் என்றாலும் நாமும் துறைமுக நகரை நிர்மாணித்துள்ளோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் முடக்கம்

அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச்...

UGC புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பொறுப்பேற்றுள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப்...

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை...