follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாகண்டியில் புதிய ரயில் நிலையம்?

கண்டியில் புதிய ரயில் நிலையம்?

Published on

கண்டி நகருக்கு புதிய ரயில் நிலையம் மற்றும் கண்காணிப்பு வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து மாத்தளை மற்றும் மாத்தளையிலிருந்து கண்டி செல்லும் பயணிகளுக்கு புதிய புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்படுவது பெரும் நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய புகையிரத நிலையத்தை நிர்மாணிப்பதற்காக புகையிரத திணைக்களத்தின் நேரடி ஒதுக்கீட்டின் கீழ் 5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...