follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடு‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முதன்முறையாக இன்று கூடுகிறது

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முதன்முறையாக இன்று கூடுகிறது

Published on

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது.

13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...