follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழிவு

அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழிவு

Published on

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஒற்றையாட்சியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கு முழு உடன்பாடு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டுடன் இணைந்து அரசியல் கட்சிகளின் கருத்தைக் கோரி ஜனாதிபதி அலுவலகம் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது.

அதற்கமைவாக, அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழியப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...