follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇலங்கையின் சீதை கோவிலில் இருந்த கல் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது

இலங்கையின் சீதை கோவிலில் இருந்த கல் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது

Published on

இலங்கையின் நுவரெலியாவில் உள்ள சீதை கோவிலில் இருந்து புனிதப்படுத்தப்பட்ட கல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் இந்தியாவின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்தக் கல் ராமர் கோவில் தலைமை பூசாரி ஷ்டேந்திரதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராம் மந்திர் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், இந்து மதத்தின் முக்கிய தெய்வமான ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் ராம ஜென்மபூமி இடத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயிலாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஞ்சனா விஜேசேகர உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அலுவலகத்தை கையளித்தார் : எரிபொருள் குறித்தும் தெளிவு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...