follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுமீண்டும் சீனித் தட்டுப்பாடு

மீண்டும் சீனித் தட்டுப்பாடு

Published on

சந்தையில் மீண்டும் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விற்க முடியாததால் சீனியைக் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 122 ரூபாவும், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபாவும் நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை செப்டம்பர் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

இறக்குமதியாளரால் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச மொத்த விலை 116 ரூபாவாகும்.

கொழும்பிற்கு வெளியில் உள்ள பல கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சீனி விற்பனை செய்யப்படுவதைக் காணலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...