follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபுகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

புகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

Published on

ரயில் பயணிகளுக்கான பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற வரையறை தொடர்பிலான இறுதி திர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை தொடர்பிலான தீர்மானம் நாளை கூடவுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு தற்போது மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றன.

மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத சேவை, பருவகால அட்டைக்கு அமைய புகையிரத சேவையை பயன்படுத்தும் மட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று கூடவுள்ள ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...