டுபாயில் இடம்பெறவுள்ள இரத்தினக்கல் கண்காட்சிக்காக
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் இன்று டுபாய்க்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
510 கிலோகிராம் எடையுள்ள குறித்த இரத்தினக்கல் சுமார் 2.5 மில்லியன் கரட் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இந்த இரத்தினக்கல் சர்வதேச சந்தையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.