follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - துமிந்த சில்வா

இன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – துமிந்த சில்வா

Published on

தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய சுயதொழில் முயற்சியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உரப்பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை என பல்வேறு போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தாலும் இன்னும் 15 வருடங்களுக்கு அதனை செய்ய முடியாது எனவும் தலைவர் துமிந்த சில்வா

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த ஜனாதிபதி செயலணியொன்று நியமித்துள்ளார். சிறந்த விடயம். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். லக்ஷ்மன்...

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின்...

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த பாடுபடுவேன் என புதிய ஜனாதிபதி உறுதிமொழி

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...