follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇலங்கை குடிமக்களால் மதுவரி திணைக்களத்திற்கு 27 பில்லியன் ரூபாய் இழப்பு

இலங்கை குடிமக்களால் மதுவரி திணைக்களத்திற்கு 27 பில்லியன் ரூபாய் இழப்பு

Published on

தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக இந்த ஆண்டு
27 பில்லியன் கலால் வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்

மதுவரி திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 160 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அதனை அடைவது கடினம் என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.