follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP1இந்திய ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்திய ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Published on

இந்திய ரூபா தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவும் சில தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கு இந்திய ரூபாய் சட்டப்பூர்வ நாணயமாக மாறாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மட்டுமே இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...