follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுபாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை அழைத்தது சிஐடி! கைது செய்யப்படுவாரா?

பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை அழைத்தது சிஐடி! கைது செய்யப்படுவாரா?

Published on

பிரபல கத்தோலிக்க பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர்களுக்கு அரச புலனாய்வுச் சேவைகளின் (எஸ்ஐஎஸ்) தலைவர் சுரேஷ் சலே உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

இருந்தாலும் இவரை விசாரணைக்காக அழைக்குமாறு மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுக்கும் அரச புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பைக் கோடிட்டுக் காட்டும் வகையில் ஒக்டோபர் 24, 2021 அன்று ஒரு வெபினாரில்
பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின்...