follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் மீள திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் மீள திறப்பு

Published on

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை முடிவுகளை மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (27) அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுக்கு முதல்தடவையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இலங்கைக்கு வரும் பயணிகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையிலிருந்து புறப்படுபவர்களுக்கும் இங்கு PCR பரிசோதனைகள் செய்யப்படலாம் என மருத்துவ ஆய்வகத்தின் மேலாளர் சுமுது சரசிஜா தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...