follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுநாடு இருளில் மூழ்கும் : இலங்கை மின்சார சபை

நாடு இருளில் மூழ்கும் : இலங்கை மின்சார சபை

Published on

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யாவிடின் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் எச்சரித்துள்ளார்.

“இந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்யாது. எனவே, இரண்டு நாட்களுக்கு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் வேலைநிறுத்தம் செய்வோம், நாடு இருளில் மூழ்கும்” என்று ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர்...