follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடுநாளை மறுதினம் 10 மணிநேர நீர்வெட்டு

நாளை மறுதினம் 10 மணிநேர நீர்வெட்டு

Published on

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(28) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரையான காலப்பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாத்துவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுக்குருந்தை, நாகொடை, பயாகல, மக்கொன, போம்புவல, பேருவளை, மொரகல்ல, களுவாமோதரை, அளுத்கம, தர்கா நகர், பிலம்னாவத்தை, பெந்தொட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024...

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...