follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனைக்கு

Published on

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்கட்) ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...