follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஹம்பாந்தோட்டைக்கு கார் பந்தயத் திடல்

ஹம்பாந்தோட்டைக்கு கார் பந்தயத் திடல்

Published on

உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் ஃபார்முலா ஒன் பந்தயப் பாதை அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தித்தாள் அறிக்கையின்படி, இந்த திட்டத்திற்காக ஜப்பானிய மற்றும் ஸ்பானிஷ் முதலீட்டாளர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. 5.6 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பந்தயப் பாதை அரச காணியில் அமைக்கப்படும் என அரசாங்கத்திற்கு நெருக்கமான அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

பந்தய கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...