follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP1நாளை தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும் - ஷசீந்திர ராஜபக்ஷ

நாளை தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும் – ஷசீந்திர ராஜபக்ஷ

Published on

இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ‘மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்’ என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல என
இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் தலைவராலும் எடுக்கப்படாத தீர்மானம் இது என ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் நெற்செய்கைக்கான சேதன உரம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...