follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி

Published on

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(23) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.

10 ஆண்களினதும், 8 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.

இவர்களுள், 30 வயதிற்குட்பட்ட பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 4 ஆண்களும் பெண் ஒருவருமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 12 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவர்களில், 6 ஆண்களும், 6 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...