ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை என்றும் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.
நாளைய தினம் 200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளாா்.