follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீட்டிப்பு?

பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீட்டிப்பு?

Published on

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சபை காலை 10 மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் கூடவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

எவ்வாறாயினும், அவர் நேற்று மாலை 6 மணியளவில் வந்ததாகவும், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை முடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவுக்கு வழங்கப்பட்ட 6 மாத சேவை நீடிப்பு எதிர்வரும் 30ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர் விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ விமானப்படை தளபதியாக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள்...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...