follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP2அமெரிக்கா 39.6 மில்லியன் டொலர் மருந்து நன்கொடை

அமெரிக்கா 39.6 மில்லியன் டொலர் மருந்து நன்கொடை

Published on

ஐக்கிய இராச்சியத்தின் ஹெல்ப்லைன் லங்கா (Helpline Lanka ) ஊடாக 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (20) சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்து உதவித் தொகையை வழங்கினார்.

இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல,

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளித்து உதவிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நன்றி தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...